அரசியல்

"அதிமுக-வின் தயவின்றி மத்தியில் யாரும் ஆட்சியமைக்க முடியாது" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

மத்தியில் அ.தி.மு.க. ஆதரவு இல்லாமல் இனி யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மத்தியில் அ.தி.மு.க. ஆதரவு இல்லாமல் இனி யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்றும், 10 அமைச்சர்கள் பதவி தருபவர்களுக்கே இனிமேல் மத்தியில் ஆட்சி அமைக்க அ.தி.மு.க. ஆதரவளிக்கும் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் நடந்த அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

பாஜக குறித்த அமைச்சரின் விமர்சனம் - அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் கருத்து

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை