அரசியல்

"அதிமுக-வின் தயவின்றி மத்தியில் யாரும் ஆட்சியமைக்க முடியாது" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

மத்தியில் அ.தி.மு.க. ஆதரவு இல்லாமல் இனி யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மத்தியில் அ.தி.மு.க. ஆதரவு இல்லாமல் இனி யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்றும், 10 அமைச்சர்கள் பதவி தருபவர்களுக்கே இனிமேல் மத்தியில் ஆட்சி அமைக்க அ.தி.மு.க. ஆதரவளிக்கும் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் நடந்த அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

பாஜக குறித்த அமைச்சரின் விமர்சனம் - அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் கருத்து

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு