அரசியல்

தமிழகத்தில் ஸ்டார்ட்-அப் கொள்கையை கொண்டு வர வேண்டும் - மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சுமார் 40 நிமிடங்கள் வரை சந்தித்த சுரேஷ் பிரபு, தொழில், வர்த்தக முன்னேற்றம் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது

தந்தி டிவி

"தமிழகத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து தமிழக முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தினேன். தமிழகத்தில் மேலும் பல தொழிற்பூங்காக்களை உருவாக்குவது குறித்தும் ஆலோசித்தேன். 'ஸ்டார்ட்-அப்' கொள்கையை கொண்டு வருமாறு முதலமைச்சரிடம் கேட்டுக் கொண்டேன். 'ஸ்டார்ட்-அப்' கொள்கையால் பல நன்மைகள் உண்டு. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, இளைஞர்களின் கற்பனைத்திறனை ஊக்குவிக்கும். திருப்பூர், முக்கிய ஏற்றுமதி நகரமாக உள்ளது. திருப்பூர் போன்ற ஏற்றுமதி நகரங்களை மேம்படுத்த முடிவெடுத்துள்ளோம்." - மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு

NDA | EPS | ADMK | BJP | திடீரென்று பறந்த EPS.. முக்கிய சந்திப்பு

DMK | Congress | திமுக, காங்கிரஸ் தனித்தனியே போட்டி? - புதுவை அரசியலில் புயல்

CM Stalin | முதல்வர் ஸ்டாலின் போட்ட திடீர் ட்வீட்

Vilathikulam Case Arrest | கைதான இளைஞர் - அடுத்தநொடி விளாத்திகுளம் மாணவி பெற்றோர் எடுத்த முடிவு

Vilathikulam Girl Murder Case Update | சிக்கினான் அரக்கன்.. தர்ம முனீஸ்வரனின் பகீர் பின்னணி