அரசியல்

"தமிழகத்தில் 4 மியூசியம் அமைக்க மத்திய அரசு 12 கோடி நிதி" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

"கீழடி ஆராயச்சியில் கிடைக்கப்பெற்ற பழங்கால பொருட்கள்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன

தந்தி டிவி

சென்னை மயிலாப்பூரில், 'அருந்தவச் செல்வர் அரிராம்சேட்' என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்துகொண்டு, நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். இந்த விழாவில், திரைப்பட பின்னணி பாடகி சுசிலா, பாடகர் வி.எம்.ராகவன், நடிகர் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், தமிழகத்தில் 4 மியூசியம் அமைப்பதற்கு மத்திய அரசு 12 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை