அரசியல்

"தமிழகத்தில் 4 மியூசியம் அமைக்க மத்திய அரசு 12 கோடி நிதி" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

"கீழடி ஆராயச்சியில் கிடைக்கப்பெற்ற பழங்கால பொருட்கள்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன

தந்தி டிவி

சென்னை மயிலாப்பூரில், 'அருந்தவச் செல்வர் அரிராம்சேட்' என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்துகொண்டு, நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். இந்த விழாவில், திரைப்பட பின்னணி பாடகி சுசிலா, பாடகர் வி.எம்.ராகவன், நடிகர் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், தமிழகத்தில் 4 மியூசியம் அமைப்பதற்கு மத்திய அரசு 12 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்