அரசியல்

"மத்திய அரசு வழங்கிய நிதியை பயன்படுத்தவில்லை" - சந்திரபாபு நாயுடு மீது தமிழிசை குற்றச்சாட்டு

மத்திய அரசு வழங்கிய நிதியை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபுநாயுடு முறையாக பயன்படுத்தவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

மத்திய அரசு வழங்கிய நிதியை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபுநாயுடு முறையாக பயன்படுத்தவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். திருப்பதியில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , தமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தல் பணிகள் தொடர்பாக

பாஜக தலைவர் அமித்ஷாவுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்