அரசியல்

பிரபலங்கள் மீது ஆதாரமற்ற பாலியல் குற்றசாட்டுகளை கூறுவதா? - பொன்.ராதாகிருஷ்ணன்

ஆண்கள் மீது பெண்கள் ஆதாரமற்ற பாலியல் குற்றச்சாட்டுகளை கூறிவருவது, நாட்டின் தன்மையை கெடுக்கும் செயல் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ஆண்கள் மீது பெண்கள், ஆதாரமற்ற பாலியல் குற்றச்சாட்டுகளை கூறிவருவது, நாட்டின் தன்மையை கெடுக்கும் செயல் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், ஒருவர் மீது குற்றம்சாட்டினால் அது அவருக்கு தண்டனை பெற்றுதரும் குற்றச்சாட்டாக அது இருக்க வேண்டும் என்றும், குற்றம்சாட்டுக்கு ஆளானவர்களின் நியாயத்தையும் கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்