அரசியல்

பிரபலங்கள் மீது ஆதாரமற்ற பாலியல் குற்றசாட்டுகளை கூறுவதா? - பொன்.ராதாகிருஷ்ணன்

ஆண்கள் மீது பெண்கள் ஆதாரமற்ற பாலியல் குற்றச்சாட்டுகளை கூறிவருவது, நாட்டின் தன்மையை கெடுக்கும் செயல் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ஆண்கள் மீது பெண்கள், ஆதாரமற்ற பாலியல் குற்றச்சாட்டுகளை கூறிவருவது, நாட்டின் தன்மையை கெடுக்கும் செயல் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், ஒருவர் மீது குற்றம்சாட்டினால் அது அவருக்கு தண்டனை பெற்றுதரும் குற்றச்சாட்டாக அது இருக்க வேண்டும் என்றும், குற்றம்சாட்டுக்கு ஆளானவர்களின் நியாயத்தையும் கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ