அரசியல்

"காவிரி, தாமிரபரணி, நதிகள் மிகவும் மாசடைந்து உள்ளது" - மத்திய இணை அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா தகவல்

தமிழகத்தில் காவிரி, தாமிரபரணி, பவானி உள்ளிட்ட நதிகள் மிகவும் மாசடைந்து உள்ளதாக மத்திய ஜல் சக்தி துறை இணை அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தில் காவிரி, தாமிரபரணி, பவானி உள்ளிட்ட நதிகள் மிகவும் மாசடைந்து உள்ளதாக மத்திய ஜல் சக்தி துறை இணை அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மக்களவை உறுப்பினர் ராஜேஷ் பாய் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்த ரத்தன்லால் கட்டாரியா, மகாராஷ்டிராவில் 53 ஆறுகளும், அசாமில் 44 ஆறுகளும் மாசடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். நகரங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் கழிவுகள், நதிகள் மாசடைவதற்கு முக்கிய காரணம் என்றும் ரத்தன்லால் கட்டாரியா கூறினார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"