அரசியல்

"காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு மூன்று நாட்களுக்குள் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்"- முதலமைச்சர் குமாரசாமி தகவல்

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அடுத்த மூன்று நாட்களுக்குள் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரி மேலாண்மை ஆணையத்தில் பிரச்சினைகள் இருந்தாலும், உச்ச நீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு முழுமையாக ஏற்று செயல்படும் என்றார். தற்போதைய சூழ்நிலையில் நல்ல மழை பெய்து வருவதால் ஆணையத்திற்கு வேலையே இல்லை என்றார்.

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான கர்நாடக மாநில உறுப்பினர்கள் குறித்து இரண்டு அல்லது மூன்று நாட்களில் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி