அரசியல்

"காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு மூன்று நாட்களுக்குள் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்"- முதலமைச்சர் குமாரசாமி தகவல்

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அடுத்த மூன்று நாட்களுக்குள் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரி மேலாண்மை ஆணையத்தில் பிரச்சினைகள் இருந்தாலும், உச்ச நீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு முழுமையாக ஏற்று செயல்படும் என்றார். தற்போதைய சூழ்நிலையில் நல்ல மழை பெய்து வருவதால் ஆணையத்திற்கு வேலையே இல்லை என்றார்.

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான கர்நாடக மாநில உறுப்பினர்கள் குறித்து இரண்டு அல்லது மூன்று நாட்களில் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்