அரசியல்

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆஜராக உத்தரவு - சசிதரூர் எம்.பி. தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி

கடந்த 2018ஆம் ஆண்டில், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், கேரள எம்.பி. சசிதரூரை கொலைகாரர் என விமர்சித்ததாக கூறப்படுகிறது.

தந்தி டிவி
கடந்த 2018ஆம் ஆண்டில், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், கேரள எம்.பி. சசிதரூரை கொலைகாரர் என விமர்சித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மான நஷ்ட ஈடு கோரி, திருவனந்தபுரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் சசிதரூர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மே 2ஆம் தேதி மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"