அரசியல்

"ஒரு அமைச்சரே இப்படி பேசலாமா?" - கொதித்து பேசிய அண்ணாமலை

தந்தி டிவி

தனி நாடு விவகாரம் குறித்த அமைச்சர் எ.வ.வேலுவின் கருத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். விருதுநகரில் பாதயாத்திரையை முடித்துக்கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அமைச்சர் எ.வ.வேலுவின் கருத்து குறித்து நாடாளுமன்றத்தில் ஸ்மிரிதி இரானி பேசியதை குறிப்பிட்டார். மேலும், பாதயாத்திரையின்போது, 5 ஆயிரத்து 500 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், பாதயாத்திரை முடிந்த பின்னர், மனுக்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெயிடப்படும் என்றும் அண்ணாமலை கூறினார். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை