பெண் மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் பிரிஜ் பூஷண் சரண் சிங்கை ரூஸ் அவென்யூ நீதிமன்றம் விடுதலை செய்ததைத் தொடர்ந்து, அவரது இல்லத்தில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடப்பட்டது.