அரசியல்

பிரசாரத்தில் குழந்தைக்கு பெயரிட்ட செளமியா..! வித்தியாச ஆரத்தியால் அசரடித்த பெண்கள்

தந்தி டிவி

தருமபுரி தொகுதி பா.ம.க வேட்பாளர் சவுமியா அன்புமணி, தேங்காய்மரத்துப்பட்டி கிராமத்தில், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக, வழி நெடுகிலும் காத்திருந்த பெண்கள், மாம்பழத்துடன் ஆரத்தி எடுத்து வேட்பாளர் சவுமியா அன்புமணியை வரவேற்றனர். இதைதொடர்ந்து, அங்குள்ள மாரியம்மன் கோயிலில் பா.ம.க வேட்பாளர் வழிபாடு மேற்கொண்டார். அங்கு, பா.ம.க கட்சி தொண்டரின் குழந்தைக்கு 'இளம் முகிலன்' எனப் பெயர் சூட்டினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்