அரசியல்

பிரசாரத்தில் குழந்தைக்கு பெயரிட்ட செளமியா..! வித்தியாச ஆரத்தியால் அசரடித்த பெண்கள்

தந்தி டிவி

தருமபுரி தொகுதி பா.ம.க வேட்பாளர் சவுமியா அன்புமணி, தேங்காய்மரத்துப்பட்டி கிராமத்தில், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக, வழி நெடுகிலும் காத்திருந்த பெண்கள், மாம்பழத்துடன் ஆரத்தி எடுத்து வேட்பாளர் சவுமியா அன்புமணியை வரவேற்றனர். இதைதொடர்ந்து, அங்குள்ள மாரியம்மன் கோயிலில் பா.ம.க வேட்பாளர் வழிபாடு மேற்கொண்டார். அங்கு, பா.ம.க கட்சி தொண்டரின் குழந்தைக்கு 'இளம் முகிலன்' எனப் பெயர் சூட்டினார்.

Police Arrest | சென்னையில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம்.. அத்துமீறிய காவலர் கைது

Aviation Fuel Price | விமான எரிபொருள் விலை உயர்வு - மத்திய அரசு உத்தரவு

வியக்க வைத்த GST வசூல் - ஏப்ரல் மட்டும் இத்தனை கோடிகளா!

Cocaine | Mumbai | மும்பையில் இப்படி ஒரு சம்பவமா! - சிக்கியது சர்வதேச போதைப்பொருள் கும்பல்

🔴LIVE : TVK Vijay | விஜய் நாளை செல்லும் கோயில்.. எதிர்பாரா சர்ப்ரைஸ்