அரசியல்

``ஞானவாபி மசூதி உள்ள இடத்தில் கோவில்கள் கட்டப்படும்'' - பரபரப்பை கிளப்பும் பாஜக குரல்

தந்தி டிவி

தற்போது நடந்து வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை 400 இடங்களில் வெற்றி பெறச் செய்தால் ஞானவாபி மசூதி உள்ள இடத்தில் கோவில்கள் கட்டப்படும் என்று அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்... பிரதமர் மோடிக்கு 400 இடங்களைக் கொடுத்தால் மதுராவில் கிருஷ்ணர் பிறந்த இடத்திலும், வாரணாசியில் ஞானவாபி மசூதி உள்ள இடத்திலும் கோவில்கள் எழுப்பப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள ஜம்மு காஷ்மீர் பகுதியும் இந்தியா வசம் கொண்டுவரப்படும் என அவர் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்