அரசியல்

``ஞானவாபி மசூதி உள்ள இடத்தில் கோவில்கள் கட்டப்படும்'' - பரபரப்பை கிளப்பும் பாஜக குரல்

தந்தி டிவி

தற்போது நடந்து வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை 400 இடங்களில் வெற்றி பெறச் செய்தால் ஞானவாபி மசூதி உள்ள இடத்தில் கோவில்கள் கட்டப்படும் என்று அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்... பிரதமர் மோடிக்கு 400 இடங்களைக் கொடுத்தால் மதுராவில் கிருஷ்ணர் பிறந்த இடத்திலும், வாரணாசியில் ஞானவாபி மசூதி உள்ள இடத்திலும் கோவில்கள் எழுப்பப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள ஜம்மு காஷ்மீர் பகுதியும் இந்தியா வசம் கொண்டுவரப்படும் என அவர் தெரிவித்தார்.

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு