காமராஜரின் ஊழலற்ற நேர்மையான பாதையை பிரதமர் மோடியும் பாஜகவும் பின்பற்றுவதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.