அரசியல்

"மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க. முயற்சி" - எம்.பி. திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க. முயற்சிப்பதாகவும், இது ஜனநாயக படுகொலை என்றும் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி
மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க. முயற்சிப்பதாகவும், இது ஜனநாயக படுகொலை என்றும் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார் . சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பதை பொறுத்து கொள்ள முடியாமல் எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து ஆட்சியை கவிழ்க்கும் வேலையில் பா.ஜ.க. ஈடுபட்டுள்ளதாக திருநாவுக்கரசர் புகார் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை