அரசியல்

பெட்ரோல் விலை பற்றி தமிழிசையிடம் கேள்வி கேட்ட ஆட்டோ டிரைவர்

தமிழிசை சவுந்தர‌ராஜன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது குறுக்கிட்டு, குறித்து கேள்வி எழுப்ப முயன்ற ஆட்டோ ஓட்டுநரை பா.ஜ.க நிர்வாகிகள் உடனடியாக அப்புறப்படுத்தினர்.

தந்தி டிவி

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்ற பின்னர் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர‌ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது குறுக்கிட்டு, ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்ப முயன்றார். அங்கு நின்ற பா.ஜ.க., நிர்வாகிகள், உடனடியாக அவரை அப்புறப்படுத்தினர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்