அரசியல்

அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட வந்த பாஜகவினர் - கொத்தாக தூக்கிய போலீசார்

தந்தி டிவி

சென்னையை அடுத்த நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தங்கத்தேர் செய்வதற்கு ஏதுவாக மரத்தேர் செய்யும் பணிக்கான தொடக்க விழா நடந்தது. இதில் அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டு மரத்தேர் செய்யும் பணியை தொடங்கி வைத்தனர். முன்னதாக, அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட வந்த பாஜகவினர் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே