அரசியல்

அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட வந்த பாஜகவினர் - கொத்தாக தூக்கிய போலீசார்

தந்தி டிவி

சென்னையை அடுத்த நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தங்கத்தேர் செய்வதற்கு ஏதுவாக மரத்தேர் செய்யும் பணிக்கான தொடக்க விழா நடந்தது. இதில் அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டு மரத்தேர் செய்யும் பணியை தொடங்கி வைத்தனர். முன்னதாக, அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட வந்த பாஜகவினர் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை