அரசியல்

Bihar Election | Nitishkumar | NDA | Prasanth Kishore | குண்டை தூக்கிப் போட்ட பிரசாந்த் கிஷோர்

தந்தி டிவி

பீகார் மாநிலத்தில் உலக வங்கி கொடுத்த 14 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை, பெண்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு நிதீஷ் குமார் அரசு தவறாக பயன்படுத்தியதாக, ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் குற்றம்சாட்டியுள்ளார்.

பீகாரில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பு, மகளிர் வேலைவாய்ப்பு நிதி என்ற பெயரில் 75 லட்சம் பெண்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாயை நிதீஷ் குமார் அரசு அளித்தது. இந்நிலையில், வளர்ச்சித் திட்டங்களுக்காக, உலக வங்கி அளித்த நிதியை, தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நிதீஷ் குமார் அரசு தவறாக பயன்படுத்தி உள்ளதாக பிரசாந்த் கிஷோர் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு