அரசியல்

பீகாரில் பரபரப்பு : முதலமைச்சர் நிதிஷ்குமாரை 'காணவில்லை' என சுவரொட்டிகள்

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை காணவில்லை என, பாட்னா நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஓட்டப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை காணவில்லை என, பாட்னா நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஓட்டப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமை சட்ட மசோதாவை ஆதரித்து, ஐக்கிய ஜனதா தளம் நாடாளுமன்றத்தில் வாக்களித்தது. இந்த நிலையில், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தற்போது, நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை காணவில்லை என, பாட்னாவில், பல்வேறு இடங்களில் ஓட்டப்பட்ட போஸ்டர் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை