அரசியல்

பீகாரில் பரபரப்பு : முதலமைச்சர் நிதிஷ்குமாரை 'காணவில்லை' என சுவரொட்டிகள்

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை காணவில்லை என, பாட்னா நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஓட்டப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை காணவில்லை என, பாட்னா நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஓட்டப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமை சட்ட மசோதாவை ஆதரித்து, ஐக்கிய ஜனதா தளம் நாடாளுமன்றத்தில் வாக்களித்தது. இந்த நிலையில், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தற்போது, நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை காணவில்லை என, பாட்னாவில், பல்வேறு இடங்களில் ஓட்டப்பட்ட போஸ்டர் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்