அரசியல்

பீகாரில் பரபரப்பு : முதலமைச்சர் நிதிஷ்குமாரை 'காணவில்லை' என சுவரொட்டிகள்

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை காணவில்லை என, பாட்னா நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஓட்டப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை காணவில்லை என, பாட்னா நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஓட்டப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமை சட்ட மசோதாவை ஆதரித்து, ஐக்கிய ஜனதா தளம் நாடாளுமன்றத்தில் வாக்களித்தது. இந்த நிலையில், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தற்போது, நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை காணவில்லை என, பாட்னாவில், பல்வேறு இடங்களில் ஓட்டப்பட்ட போஸ்டர் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்