அரசியல்

``இந்துத்துவா அரசியலை அழிக்கும் என்பதால் பாஜக இதை செய்யாது’’ ராகுல்காந்தி

தந்தி டிவி

பாஜக அரசால் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியாது - ராகுல் காந்தி

பாஜக அரசு, சாதிவாரி கணகெடுப்பை சரியான முறையில் செய்ய போவதில்லை என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.. சாதிவாரி கணக்கெடுப்பு என்பது சமூக, பொருளாதார கருவி என்று கூறிய ராகுல் காந்தி, இது அரசியல் கருவியும் என்பதால் பாஜகவுக்கு பிடிக்கவில்லை என கூறினார். மேலும், இது இடஒதுக்கீடு மீதான 50 சதவீத சுவரை உடைக்கும் யோசனை என்று தெரிவித்தார். இதன் மூலம் கல்வி மற்றும் அரசு பதவிகளில் சரியான இடஒதுக்கீடு கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார். மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு இந்துத்துவா அரசியலை அழிக்கும் திறன் கொண்டது என்பதால், பாஜக அரசால் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியாது என்றும் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்