அரசியல்

``இந்துத்துவா அரசியலை அழிக்கும் என்பதால் பாஜக இதை செய்யாது’’ ராகுல்காந்தி

தந்தி டிவி

பாஜக அரசால் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியாது - ராகுல் காந்தி

பாஜக அரசு, சாதிவாரி கணகெடுப்பை சரியான முறையில் செய்ய போவதில்லை என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.. சாதிவாரி கணக்கெடுப்பு என்பது சமூக, பொருளாதார கருவி என்று கூறிய ராகுல் காந்தி, இது அரசியல் கருவியும் என்பதால் பாஜகவுக்கு பிடிக்கவில்லை என கூறினார். மேலும், இது இடஒதுக்கீடு மீதான 50 சதவீத சுவரை உடைக்கும் யோசனை என்று தெரிவித்தார். இதன் மூலம் கல்வி மற்றும் அரசு பதவிகளில் சரியான இடஒதுக்கீடு கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார். மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு இந்துத்துவா அரசியலை அழிக்கும் திறன் கொண்டது என்பதால், பாஜக அரசால் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியாது என்றும் தெரிவித்தார்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்