அரசியல்

"சொந்த நாட்டினரை அகதியாக்கிய பிரதமர் மோடி" - பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி

"சொந்த மக்களை அகதியாக்கும் ஆட்சி நடக்கிறது"

தந்தி டிவி

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெறக் கோரி நெல்லையில் இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், எம்.பி. ஞானதிரவியம், எம்.எல்.ஏ.க்கள் மைதீன்கான், முகமது அபு பக்கர், மதிமுகவினர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். அதில் பேசிய, பாலகிருஷ்ணன், சொந்த நாட்டில், வாழ்வோரையே அகதியாக மாற்றும் ஆட்சி இந்தியாவில் நடப்பதாக விமர்சித்தார்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?