அரசியல்

படுகர் விவகாரம் - அமைச்சரின் பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்

படுகர் இன மக்களை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க முடியாது என அமைச்சர் ராமச்சந்திரன் கூறியிருப்பது வேதனைக்குரியது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்....

தந்தி டிவி

படுகர் விவகாரம் - அமைச்சரின் பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்

படுகர் இன மக்களை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க முடியாது என அமைச்சர் ராமச்சந்திரன் கூறியிருப்பது வேதனைக்குரியது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், அமைச்சரின் இந்த பேச்சுக்கு கண்டனம் எழுந்தவுடன், வழக்கம்போல் மத்திய அரசு மீது திமுக அரசு பழியைப் போடுவதாக குற்றம்சாட்டியுள்ளார். படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தமிழக பாஜக பாடுபடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை