அரசியல்

"மனிதநேய உணர்வு இந்த மண்ணில் கலந்து இருக்கிறது" - அயோத்தி வழக்கு தீர்ப்பு குறித்து வைகோ கருத்து

"சமூக அமைதியை நிலைநாட்டும் கடமை அனைவரிடமும் இருக்கிறது"

தந்தி டிவி
மத நல்லிணக்கம் சீர்குலைய வழிவகுத்துவிடாமல், எதிர்காலத்தில் சமூக அமைதியை நிலைநாட்டும் கடமை அனைத்துத் தரப்பினருக்கும் இருக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். அயோத்தி வழக்கு தீர்ப்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுபான்மை மக்களுக்கு அரணாக நாட்டின் பெரும்பான்மையான மக்கள் இருப்பதை கடந்தகால வரலாறு காட்டுவதாக கூறியுள்ளார். மதங்களைக் கடந்த மனிதநேய உணர்வு இந்த மண்ணில் கலந்து இருப்பதாகவும் வைகோ கூறியுள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி