அரசியல்

பாஜக ஓட்டுக்காக வன்முறையை கட்டவிழ்க்கும் - திருமாவளவன் குற்றச்சாட்டு

ஓட்டுக்காக தான் பாஜக அயோத்தி, சபரிமலை உள்ளிட்ட பிரச்சினைகளை கையில் எடுத்துள்ளதாக திருமாவளவன் குற்றச்சாட்டு.

தந்தி டிவி

இந்துக்களின் வாக்குகளைப் பெற, எப்படிப்பட்ட வன்முறையையும் பாஜக கட்டவிழ்த்து விடும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ஓட்டுக்காக தான் அயோத்தி, சபரிமலை உள்ளிட்ட பிரச்சினைகளை பாஜக கையில் எடுத்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்