அரசியல்

பாஜக ஓட்டுக்காக வன்முறையை கட்டவிழ்க்கும் - திருமாவளவன் குற்றச்சாட்டு

ஓட்டுக்காக தான் பாஜக அயோத்தி, சபரிமலை உள்ளிட்ட பிரச்சினைகளை கையில் எடுத்துள்ளதாக திருமாவளவன் குற்றச்சாட்டு.

தந்தி டிவி

இந்துக்களின் வாக்குகளைப் பெற, எப்படிப்பட்ட வன்முறையையும் பாஜக கட்டவிழ்த்து விடும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ஓட்டுக்காக தான் அயோத்தி, சபரிமலை உள்ளிட்ட பிரச்சினைகளை பாஜக கையில் எடுத்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை