அரசியல்

பாஜக ஓட்டுக்காக வன்முறையை கட்டவிழ்க்கும் - திருமாவளவன் குற்றச்சாட்டு

ஓட்டுக்காக தான் பாஜக அயோத்தி, சபரிமலை உள்ளிட்ட பிரச்சினைகளை கையில் எடுத்துள்ளதாக திருமாவளவன் குற்றச்சாட்டு.

தந்தி டிவி

இந்துக்களின் வாக்குகளைப் பெற, எப்படிப்பட்ட வன்முறையையும் பாஜக கட்டவிழ்த்து விடும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ஓட்டுக்காக தான் அயோத்தி, சபரிமலை உள்ளிட்ட பிரச்சினைகளை பாஜக கையில் எடுத்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ