வாஜ்பாய் அஸ்தி கன்னியாகுமரி புறப்பட்டது: பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மரியாதை
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி, கன்னியாகுமரியில் கரைப்பதற்காக, கோவில் பட்டியில் இருந்து புறப்பட்டது.
தந்தி டிவி
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், தாத்தா - பாட்டியிடம் படிக்க வேண்டிய பாடத்தை, ராகுல்காந்தி படிக்கவில்லை என்றும், சரித்திரத்தை அவர் படிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.