சீமான் குறித்து செய்தியாளர்கள் அடுத்தடுத்து கேள்வி எழுப்பிய நிலையில், “சட்டமன்றத்திற்குள் இருப்பவர்கள் கேட்கட்டும், பதில் சொல்கிறேன்” என அமைச்சர் செங்கோட்டையன் ஒரே வார்த்தையில் பதிலளித்தார்.