அரசியல்

நீதிமன்றத்தில் ஆஜராகாத சசிதரூர் எம்.பி. - கைது வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம் எம்பி சசிதரூர், கேரளாவில் ஒரு குறிப்பிட்ட சமூக பெண்களைஇழிவுபடுத்தி புத்தகத்தில் எழுதியதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் கைது வாரண்ட் பிறப்பித்து திருவனந்தபுரம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
திருவனந்தபுரம் எம்பி சசிதரூர், கேரளாவில் ஒரு குறிப்பிட்ட சமூக பெண்களைஇழிவுபடுத்தி புத்தகத்தில் எழுதியதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் கைது வாரண்ட் பிறப்பித்து திருவனந்தபுரம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சந்தியா என்ற பெண் தாக்கல் செய்துள்ள மனுவில், தி கிரேட் இன்டியன் நாவல் " என்ற புத்தகத்தில் ஒரு குறிப்பிட்ட சமூக பெண்களை இழிப்படுத்தும் வகையில் எழுதுப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் சசி தரூர் ஆஜாராகாததால் கைது வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"