அரசியல்

Ariyalur | "சில கைக்கூலிகள் ராமதாஸ் ஐயா-வை சுத்தி சுத்தி மனச மாத்திட்டு இருக்காங்க" - அன்புமணி

தந்தி டிவி

திமுகவின் கைக்கூலிகள் ராமதாஸ் உடன் இருந்து அவரின் மனதை குழப்பி கொண்டிருப்பதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டினார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அன்புமணி ராமதாஸின் உரிமை மீட்க, தலைமுறை காக்க நடைபயணம் நடைபெற்றது. இதை தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், காடுவெட்டு குரு இருந்திருந்தால் தற்பொழுது பாமகவில் ஏற்பட்டுள்ள குழப்பம் இருந்திருக்காது என்று தெரிவித்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்