அரசியல்

தி.மு.க எம்.பிக்கள் குழுவாக பிரிந்தார்களா...? எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் விளக்கம்

தி.மு.க எம்.பிக்கள் குழுவாக பிரிந்து செயல்படுவதாக வெளிவரும் தகவல்கள் பொய் என அக்கட்சியின் தென்சென்னை தொகுதி எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.

தந்தி டிவி

தி.மு.க எம்.பிக்கள் குழுவாக பிரிந்து செயல்படுவதாக வெளிவரும் தகவல்கள் பொய் என அக்கட்சியின் தென்சென்னை தொகுதி எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் விளக்கம் அளித்துள்ளார். சைதாப்பேட்டை ரயில்நிலையத்தை பார்வையிட்டு, பயணிகளின் குறைகளை கேட்டறிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு வருவதாக கூறினார். உள்நாட்டு உற்பத்தி சரிவு, பொருளாதார வீழ்ச்சியை சரிசெய்யாமல், பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணங்களால் எந்தவித பயனும் இருக்கப் போவதில்லை என தமிழச்சி தங்கபாண்டியன் கருத்து கூறினார்.

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்

Vijay Sethupathi Viral Speech | Bigg Boss | விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு..கிடைத்த ஆதரவு குரல்