அரசியல்

தி.மு.க எம்.பிக்கள் குழுவாக பிரிந்தார்களா...? எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் விளக்கம்

தி.மு.க எம்.பிக்கள் குழுவாக பிரிந்து செயல்படுவதாக வெளிவரும் தகவல்கள் பொய் என அக்கட்சியின் தென்சென்னை தொகுதி எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.

தந்தி டிவி

தி.மு.க எம்.பிக்கள் குழுவாக பிரிந்து செயல்படுவதாக வெளிவரும் தகவல்கள் பொய் என அக்கட்சியின் தென்சென்னை தொகுதி எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் விளக்கம் அளித்துள்ளார். சைதாப்பேட்டை ரயில்நிலையத்தை பார்வையிட்டு, பயணிகளின் குறைகளை கேட்டறிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு வருவதாக கூறினார். உள்நாட்டு உற்பத்தி சரிவு, பொருளாதார வீழ்ச்சியை சரிசெய்யாமல், பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணங்களால் எந்தவித பயனும் இருக்கப் போவதில்லை என தமிழச்சி தங்கபாண்டியன் கருத்து கூறினார்.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு