அரசியல்

"வாக்குச்சாவடிகளில் கூட்டணி கட்சி தொண்டர்கள் இல்லை" - அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தூசி மோகன் குற்றச்சாட்டு

ஆரணி பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு கூட்டணிக் கட்சியினர் ஒத்துழைப்பு இல்லாததே காரணம் என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.தூசி மோகன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஆரணி பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு கூட்டணிக் கட்சியினர் ஒத்துழைப்பு இல்லாததே காரணம் என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தூசி மோகன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக உறுப்பினர்களின் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி மோகன், கூட்டணி கட்சியினர் ஒத்துழைப்பு தரவில்லை என்று குற்றஞ்சாட்டினார். மேலும் பல்வேறு வாக்குச்சாவடிகளில் கூட்டணி கட்சி தொண்டர்கள் ஒருவர் கூட இல்லை என்றும் அவர் வேதனை

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி