அரசியல்

"வாக்குச்சாவடிகளில் கூட்டணி கட்சி தொண்டர்கள் இல்லை" - அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தூசி மோகன் குற்றச்சாட்டு

ஆரணி பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு கூட்டணிக் கட்சியினர் ஒத்துழைப்பு இல்லாததே காரணம் என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.தூசி மோகன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஆரணி பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு கூட்டணிக் கட்சியினர் ஒத்துழைப்பு இல்லாததே காரணம் என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தூசி மோகன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக உறுப்பினர்களின் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி மோகன், கூட்டணி கட்சியினர் ஒத்துழைப்பு தரவில்லை என்று குற்றஞ்சாட்டினார். மேலும் பல்வேறு வாக்குச்சாவடிகளில் கூட்டணி கட்சி தொண்டர்கள் ஒருவர் கூட இல்லை என்றும் அவர் வேதனை

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை