அரசியல்

அமித்ஷா குற்றச்சாட்டுக்கு மௌனம் காப்பது ஏன்..?

முதலமைச்சருக்கு ஆ.ராசா கேள்வி

தந்தி டிவி
தமிழகத்தில் ஊழல் அதிகரித்துவிட்டது என்று அமித்ஷா கூறிய பிறகும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவிக்காமல் மௌனம் காப்பது ஏன் என்று திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையை அடுத்த மணலில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு