அரசியல்

"மோடி பிரதமர் ஆன பின்.." - அண்ணாமலை பேச்சு

தந்தி டிவி

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்ட சபை தொகுதியில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின், என் மண், என் மக்கள் நடைபயணம் நடைபெற்றது. இதில் பேசிய அண்ணாமலை, மத்திய அரசின் திட்டங்கள் கடைக்கோடி மக்களையும் சென்றடைந்துள்ளது... உள்நாட்டு பாதுகாப்பிலும், பொருளாதாரத்திலும் கடந்த 9 ஆண்டுகளில் நமது நாடு பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது என தெரிவித்தார். மேலும் மோடி பிரதமர் ஆன பின் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இந்தியர்களை, வெளிநாட்டினர் மரியாதையாக பார்க்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

Amitshah | Delimitation | Tamilnadu | மக்களவையில் மாஸ் அப்டேட் கொடுத்த அமித்ஷா

CM Stalin | DMK | "எதிலும் Collection... Corruption.. Commission.." - ஆவேசமாய் பேசிய CM ஸ்டாலின்

Edappadi Palaniswamy | EPS | ADMK | திரும்பும் திசையெங்கும் தலைகள் - தீயாய் பேசிய ஈபிஎஸ்

BREAKING || விஜய்யின் மெகா அறிவிப்புகள் - நாளை தலைப்பு செய்தியே இதுதான்

BREAKING || தமிழகத்தில் இறங்கும் ராகுல்... பிளான் இதுதான் - அதிரும் களம்