அரசியல்

"பாதுகாப்பு இல்லை; எந்த நேரம் என்ன நடக்குமோ..." - ஜெகன் மோகன் பதிவால் பரபரப்பு

தந்தி டிவி

ஆட்சி அமைப்பதற்கு முன்பே, தெலுங்கு தேசம் கட்சியினர் அரசு மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தி வருவதாக ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சியினர் தாக்குதல்களால் மிகவும் பயங்கரமான சூழல் நிலவுவதாக கூறியுள்ளார். ஒய்.எஸ்.ஆர்.சி.பி.யின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாகவும் ஆளுங்கட்சியினரின் அழுத்தங்களால் காவல்துறை மந்தமாகிவிட்டது என்றும் கூறியுள்ளார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு