அரசியல்

விஷவாயு தாக்கியதால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் - ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு

விசாகப்பட்டினத்தில் விஷவாயு தாக்கியதால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை, ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

தந்தி டிவி

விசாகப்பட்டினத்தில் விஷவாயு தாக்கியதால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை, ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதேபோல், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு தலா1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு