அரசியல்

விஷவாயு தாக்கியதால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் - ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு

விசாகப்பட்டினத்தில் விஷவாயு தாக்கியதால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை, ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

தந்தி டிவி

விசாகப்பட்டினத்தில் விஷவாயு தாக்கியதால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை, ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதேபோல், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு தலா1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை