அரசியல்

ஒய்.எஸ்.ஆர் - தெலுங்கு தேச கட்சியினர் மோதல்

ஆந்திராவில் அரசு திட்ட தணிக்கை கூட்டத்தில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும் தெலுங்கு தேச கட்சி தொண்டர்கள் தாக்கிக்கொண்டதில் 7 பேர் காயம் அடைந்தனர்.

தந்தி டிவி

ஆந்திராவில் அரசு திட்ட தணிக்கை கூட்டத்தில், ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும் தெலுங்கு தேச கட்சி தொண்டர்கள் தாக்கிக்கொண்டதில் 7 பேர் காயம் அடைந்தனர். சிரிகாகுளம் மாவட்டம் எல்.என் பெட்டா கிராமத்தில் NREGS திட்டத்தின் சமூக தணிக்கைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி ஆதரவாளர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதில், 7 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை 3 பேரும், தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை