அரசியல்

ஒய்.எஸ்.ஆர் - தெலுங்கு தேச கட்சியினர் மோதல்

ஆந்திராவில் அரசு திட்ட தணிக்கை கூட்டத்தில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும் தெலுங்கு தேச கட்சி தொண்டர்கள் தாக்கிக்கொண்டதில் 7 பேர் காயம் அடைந்தனர்.

தந்தி டிவி

ஆந்திராவில் அரசு திட்ட தணிக்கை கூட்டத்தில், ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும் தெலுங்கு தேச கட்சி தொண்டர்கள் தாக்கிக்கொண்டதில் 7 பேர் காயம் அடைந்தனர். சிரிகாகுளம் மாவட்டம் எல்.என் பெட்டா கிராமத்தில் NREGS திட்டத்தின் சமூக தணிக்கைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி ஆதரவாளர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதில், 7 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை 3 பேரும், தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்