அரசியல்

ஒய்.எஸ்.ஆர் - தெலுங்கு தேச கட்சியினர் மோதல்

ஆந்திராவில் அரசு திட்ட தணிக்கை கூட்டத்தில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும் தெலுங்கு தேச கட்சி தொண்டர்கள் தாக்கிக்கொண்டதில் 7 பேர் காயம் அடைந்தனர்.

தந்தி டிவி

ஆந்திராவில் அரசு திட்ட தணிக்கை கூட்டத்தில், ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும் தெலுங்கு தேச கட்சி தொண்டர்கள் தாக்கிக்கொண்டதில் 7 பேர் காயம் அடைந்தனர். சிரிகாகுளம் மாவட்டம் எல்.என் பெட்டா கிராமத்தில் NREGS திட்டத்தின் சமூக தணிக்கைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி ஆதரவாளர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதில், 7 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை 3 பேரும், தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்