அரசியல்

சமூக ஊடகத்தால் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நடந்து வருகிறது - அன்புமணி ராமதாஸ்

சமூக ஊடகத்தால் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நடந்து வருகிறது - அன்புமணி ராமதாஸ்

தந்தி டிவி

சமூக ஊடகத்தால் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற சமூக ஊடகம் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்ட

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

ஜல்லிக்கட்டு, தானே புயல்,வர்தா புயல் போன்ற காலகட்டத்தில் சமூக ஊடங்கள் பெருமளவு உதவி செய்ததாக குறிப்பிட்டார். நாடாளுமன்ற தேர்தலுக்கு பாமக தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை