அரசியல்

"மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்

"ஏரியூர் கூட்டு குடிநீர் திட்டத்தை உருவாக்க வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்

தந்தி டிவி

தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை கிராமத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிலையம் அமைக்க அத்தொகுதி எம்.பியும், பாமக இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் அடிக்கல் நாட்டினார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ஓகனேக்கல் கூட்டு குடிநீர் திட்டம் போல் ஏரியூர் கூட்டுகுடிநீர் திட்டத்தை உருவாக்கி அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்