அரசியல்

"மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்

"ஏரியூர் கூட்டு குடிநீர் திட்டத்தை உருவாக்க வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்

தந்தி டிவி

தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை கிராமத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிலையம் அமைக்க அத்தொகுதி எம்.பியும், பாமக இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் அடிக்கல் நாட்டினார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ஓகனேக்கல் கூட்டு குடிநீர் திட்டம் போல் ஏரியூர் கூட்டுகுடிநீர் திட்டத்தை உருவாக்கி அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்