அரசியல்

முதலமைச்சரை சந்தித்தது ஏன்..? - அன்புமணி ராமதாஸ் விளக்கம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார்.

தந்தி டிவி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். சென்னை தலைமைச்செயலகம் வந்த அன்புமணிக்கு, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, கோகுல இந்திரா பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். பின்னர் நடந்த சந்திப்பில், தர்மபுரி மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக் கோரி 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறப்பட்ட மனுவை முதலமைச்சரிடம் அன்புமணி வழங்கினார். மேலும், காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை