அரசியல்

ராகுல் காந்திக்கு ஜாமின்.. நீதிமன்றம் உத்தரவு

தந்தி டிவி

அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு சுல்தான் போர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் கட்சி பொறுப்பு வகிக்கிறார் என்று அமித் ஷாவை ராகுல் காந்தி விமர்சனம் செய்ததை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள சுல்தான்பூர் நீதிமன்றத்தில் பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா, வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நேரில் ஆஜராக ராகுல் காந்திக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து ராகுல் காந்தி நேரில் ஆஜரான நிலையிலை சுல்தான்பூர் நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது.

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு

BREAKING || பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க CM உத்தரவு

DMK | Congress | P Chidambaram | INDIAவில் இருந்து விலகியதா திமுக..? ட்விஸ்ட் வைத்த ப.சிதம்பரம்