அரசியல்

ராகுல் காந்திக்கு ஜாமின்.. நீதிமன்றம் உத்தரவு

தந்தி டிவி

அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு சுல்தான் போர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் கட்சி பொறுப்பு வகிக்கிறார் என்று அமித் ஷாவை ராகுல் காந்தி விமர்சனம் செய்ததை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள சுல்தான்பூர் நீதிமன்றத்தில் பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா, வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நேரில் ஆஜராக ராகுல் காந்திக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து ராகுல் காந்தி நேரில் ஆஜரான நிலையிலை சுல்தான்பூர் நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது.

NEET Exam | AI | நீட் தேர்வு மோசடியை தடுக்க டெக்னாலஜியை இறக்கிய NTA

Sathankulam Case | ``தமிழகமே உற்றுநோக்குகிறது’’ - தீர்ப்பு கொடுத்த நீதிபதிகள் சொன்ன வார்த்தை..

TN rain அடியோடு மாறும் தமிழக க்ளைமேட் - நெருக்கத்தில் அக்னி நட்சத்திரம்.. நாளை கனமழை வெளுக்குமாம்

Abortion Case |`கருக்கலைப்பு’ - அறச்சீற்றத்தோடு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த பரிந்துரை

Puducherry | புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் திருப்பம்..