அரசியல்

முதலமைச்சர் மீது திமுக புகார் கூறுவது சர்வாதிகாரத்தின் உச்சம் - அமைச்சர் உதயகுமார்

முதலமைச்சர் மீது திமுக புகார் கூறுவது சர்வாதிகாரத்தின் உச்சம் என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
முதலமைச்சர் மீது திமுக புகார் கூறுவது சர்வாதிகாரத்தின் உச்சம் என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள புலிப்பட்டியில், பெரியார் பாசன வாய்க்காலில் இருந்து பாசனத்திற்கு, அவர் தண்ணீர் திறந்து விட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், சாமானியரான முதலமைச்சரை குறை சொல்லும் திமுக மீது வீராணம் உள்பட பல்வேறு ஊழல் புகார்கள் உள்ளதாக குற்றம் சாட்டினார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு