அரசியல்

முதலமைச்சர் மீது திமுக புகார் கூறுவது சர்வாதிகாரத்தின் உச்சம் - அமைச்சர் உதயகுமார்

முதலமைச்சர் மீது திமுக புகார் கூறுவது சர்வாதிகாரத்தின் உச்சம் என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
முதலமைச்சர் மீது திமுக புகார் கூறுவது சர்வாதிகாரத்தின் உச்சம் என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள புலிப்பட்டியில், பெரியார் பாசன வாய்க்காலில் இருந்து பாசனத்திற்கு, அவர் தண்ணீர் திறந்து விட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், சாமானியரான முதலமைச்சரை குறை சொல்லும் திமுக மீது வீராணம் உள்பட பல்வேறு ஊழல் புகார்கள் உள்ளதாக குற்றம் சாட்டினார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு