அரசியல்

"ஆட்சியைக் கலைக்க எவ்வளவு பேர் முயன்றாலும் முறியடிப்போம்" - எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை

அதிமுக ஆட்சியை அகற்ற ஸ்டாலினைப் போல எவ்வளவு பேர் முயற்சித்தாலும், மக்கள் துணையோடு அவர்களை முறியடிப்போம் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

அதிமுக ஆட்சியை அகற்ற ஸ்டாலினைப் போல எவ்வளவு பேர் முயற்சித்தாலும், மக்கள் துணையோடு அவர்களை முறியடிப்போம் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள தம்மம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் பழனிசாமி, பத்து நாட்களுக்கு ஆட்சி நடக்காது என்று கூறினார்கள். ஆனால் இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக ஆட்சி செய்து வருகிறோம் என பெருமிதம் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்