அரசியல்

"ஆட்சியைக் கலைக்க எவ்வளவு பேர் முயன்றாலும் முறியடிப்போம்" - எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை

அதிமுக ஆட்சியை அகற்ற ஸ்டாலினைப் போல எவ்வளவு பேர் முயற்சித்தாலும், மக்கள் துணையோடு அவர்களை முறியடிப்போம் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

அதிமுக ஆட்சியை அகற்ற ஸ்டாலினைப் போல எவ்வளவு பேர் முயற்சித்தாலும், மக்கள் துணையோடு அவர்களை முறியடிப்போம் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள தம்மம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் பழனிசாமி, பத்து நாட்களுக்கு ஆட்சி நடக்காது என்று கூறினார்கள். ஆனால் இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக ஆட்சி செய்து வருகிறோம் என பெருமிதம் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை