அரசியல்

எத்தனை கட்சிகளுடன் திமுக கூட்டணி வைத்தாலும் அதை சமாளிக்க நாங்கள் தயார் - அமைச்சர் செல்லூர் ராஜு

திமுக எத்தனை கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் அதை சமாளிக்க தயாராக இருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வருகிற 5ம் தேதி மதுரையில் அமைதி பேரணி நடைபெறவுள்ளது. அது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது. முன்னதாக செய்தியாளார்களிடம் பேசிய அவர், இதுவரை வரலாற்றில் இல்லாத வகையில் அமைச்சர்கள் நேரடி களப்பணியில் ஈடுப்பட்டுள்ளதாக கூறினார். திமுக எத்தனை கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் அதை சமாளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி