அரசியல்

"மத்திய அரசின் ஏவலாளர்களாக, அதிமுக எம்.பி.க்கள்" -டி.கே.எஸ்.இளங்கோவன்

"ஊழல் குற்றசாட்டை திமுக தலைவர் தானே உற்பத்தி செய்து சொல்லவில்லை" - டி.கே.எஸ்.இளங்கோவன்

தந்தி டிவி

தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றம் சென்ற 37 அதிமுக எம்பிக்களும் தமிழகத்தின் குற்றவாளிகளை காப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய அரசின் ஏவலர்கள் போல ளாக டெல்லியில் செயல்பட்டு வருவதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக மீதான ஊழல் குற்றசாட்டை திமுக தலைவர் தானே சொல்லவில்லை என்றும் புலனாய்வு துறையும், சிபிஐயும் நடத்திய சோதனையை எடுத்து காட்டி தான் மக்களிடம் பிரச்சாரம் செய்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்