அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி : முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்பு
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில், உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தந்தி டிவி
முன்னதாக பேசிய ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், ஜெயலலிதாவுக்கு மறைவுக்கு பின்னாலும் அதிமுக சிந்தாமல் சிதறாமல் ஒற்றுமையுடன் இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். தொண்டர்களால் அதிமுக இயக்கப்படுவதாக அவர் கூறினார்.