அரசியல்

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்படுமா...?

தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை திங்கள்கிழமை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.

தந்தி டிவி
அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. ஆனால் கூட்டம் முழுமையாக நடைபெறாததால், வருகின்ற திங்கட்கிழமை காலை 9:30 மணிக்கு மீண்டும் கூட்டப்படும் என அதிமுக தலைமை தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது வருகின்ற 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பித்தது தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் கூட்டம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், கூட்டம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் இது தொடர்பாக தலைமை கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு அறிவிக்கை வாயிலாக தெரிவிக்கப்படும் எனவும் அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்