அரசியல்

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்படுமா...?

தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை திங்கள்கிழமை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.

தந்தி டிவி
அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. ஆனால் கூட்டம் முழுமையாக நடைபெறாததால், வருகின்ற திங்கட்கிழமை காலை 9:30 மணிக்கு மீண்டும் கூட்டப்படும் என அதிமுக தலைமை தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது வருகின்ற 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பித்தது தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் கூட்டம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், கூட்டம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் இது தொடர்பாக தலைமை கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு அறிவிக்கை வாயிலாக தெரிவிக்கப்படும் எனவும் அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை