அரசியல்

Edappadi Palanisamy | ADMK | காலக்கெடுவை நீட்டித்த EPS

தந்தி டிவி

தமிழகம், புதுச்சேரி, கேரள சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறுவதற்கான கால அவகாசத்தை மேலும் 4 நாட்கள் நீட்டித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கட்சி நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று, வரும் 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை படிவங்களைப் பெற்று, விவரங்களை பூர்த்தி செய்து, தலைமை அலுவலகத்தில் வழங்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

Cylinder Crisis | LPG shortage | விஸ்வரூபம் எடுத்த சிலிண்டர் விவகாரம் - உண்மையை உடைத்த மத்திய அரசு

BREAKING || உலகையே அதிரவைத்த ஈரான் போர் - இந்தியா எடுக்க போகும் முக்கிய முடிவு

BREAKING || புது புயலை கிளப்பிய நயன்தாரா குறித்த சர்ச்சை பேச்சு - சி.வி.சண்முகம் வருத்தம்

Breaking | Ramadoss | Anbumani | PMK | பாமக வழக்கில் திடீர் திருப்பம்.. ஹை-கோர்ட் பரபரப்பு உத்தரவு

Hosur | கோடிக்கணக்கில் ATMல் நிரப்ப எடுத்துசெல்லப்பட்ட பணம் - பறிமுதல் செய்து பறக்கும்படை அதிரடி