அரசியல்

Edappadi Palanisamy | ADMK | காலக்கெடுவை நீட்டித்த EPS

தந்தி டிவி

தமிழகம், புதுச்சேரி, கேரள சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறுவதற்கான கால அவகாசத்தை மேலும் 4 நாட்கள் நீட்டித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கட்சி நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று, வரும் 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை படிவங்களைப் பெற்று, விவரங்களை பூர்த்தி செய்து, தலைமை அலுவலகத்தில் வழங்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்