அரசியல்

Edappadi Palanisamy | ADMK | காலக்கெடுவை நீட்டித்த EPS

தந்தி டிவி

தமிழகம், புதுச்சேரி, கேரள சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறுவதற்கான கால அவகாசத்தை மேலும் 4 நாட்கள் நீட்டித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கட்சி நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று, வரும் 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை படிவங்களைப் பெற்று, விவரங்களை பூர்த்தி செய்து, தலைமை அலுவலகத்தில் வழங்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு