அரசியல்

அதிமுக உறுப்பினர்கள் திடீர் வெளிநடப்பு... கூட்டத்தில் பரபரப்பு

தந்தி டிவி

ஈரோடு மாநகராட்சி கூட்டத்தின் போது மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்எல்ஏமான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படாதது குறித்து, அக்கட்சி கவுன்சிலர் சபுராமா ஜாபர்சாதிக் கேள்வி எழுப்பினார். கூட்டத்தில், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படாதது குறித்து, காங்கிரஸ் கவுன்சிலர் சபுராமா ஜாபர்சாதிக் கேள்வி எழுப்பினார். இதை கண்டித்து வெளிநடப்பும் செய்வதாக அவர் அறிவித்த நிலையில், உடனடியாக இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து, அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை