அரசியல்

தொண்டர்கள் இயக்கமாக அ.தி.மு.க. விளங்கி வருகிறது - பன்னீர்செல்வம்

யாராலும் தொட்டுப் பார்க்க முடியாத அளவிற்கு, தொண்டர்களின் இயக்கமாக அ.தி.மு.க. விளங்கி வருவதாக தென்காசியில் நடந்த விழாவில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்ருமான ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

யாராலும் தொட்டுப் பார்க்க முடியாத அளவிற்கு, தொண்டர்களின் இயக்கமாக அ.தி.மு.க. விளங்கி வருவதாக தென்காசியில் நடந்த விழாவில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்ருமான ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணையும் விழா தென்காசியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர், அ.தி.மு.க.வில் மட்டும் தான் சாமானிய தொண்டனும் முதலமைச்சராக, ஒருங்கிணைப்பாளராக, இணை ஒருங்கிணைப்பாளராக வர முடியும் என தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை