அரசியல்

அதிமுக, தேமுதிக மாலை 5 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை" - துணை முதல்வர் பன்னீர்செல்வம் தகவல்

தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக, தேமுதிக இடையே இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

தந்தி டிவி

இதுவரை 3 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில், வேட்பாளர் நேர்காணலை தேமுதிக நடத்தி வருகிறது. இந்த நிலையில், மாலை 5 மணிக்கு, சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்