அரசியல்

"அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால்தான் எதிர்காலம்" - அமைச்சர் சி.வி.சண்முகம்

"அ.தி.மு.க. எதிர்காலம் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம்"

தந்தி டிவி

விழுப்புரத்தில் அதிமுக சார்பில், ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்

திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவுக்கு எதிர்காலம் இல்லை என எதிர்கட்சிகள் விமர்சித்து வந்ததாகவும், ஆனால், தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்தால்தான் எதிர்காலம் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்