அரசியல்

விரைவில் மேல்முறையீடு செய்வேன் - கே.சி.பழனிசாமி

தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் தெளிவற்ற நிலை உள்ளது என்றும், விரைவில் மேல்முறையீடு செய்வேன் என்றும் முன்னாள் எம்.பி. கே.சி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் தெளிவற்ற நிலை உள்ளது என்றும், விரைவில் மேல்முறையீடு செய்வேன் என்றும் முன்னாள் எம்.பி. கே.சி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் ஆணையம் நடைமுறைப்படி செயல்படவில்லை. அவர்களுக்கு ஏதோ ஒரு அழுத்தம் கொடுத்துள்ளனர் என்றும் தெரிவித்தார். கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தான், பொதுச்செயலாளர், முதல்வர் வேட்பாளரை தேர்ந்து எடுக்க வேண்டும் என எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் விரும்பியதாகவும் கூறினார்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்