அரசியல்

விரைவில் மேல்முறையீடு செய்வேன் - கே.சி.பழனிசாமி

தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் தெளிவற்ற நிலை உள்ளது என்றும், விரைவில் மேல்முறையீடு செய்வேன் என்றும் முன்னாள் எம்.பி. கே.சி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் தெளிவற்ற நிலை உள்ளது என்றும், விரைவில் மேல்முறையீடு செய்வேன் என்றும் முன்னாள் எம்.பி. கே.சி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் ஆணையம் நடைமுறைப்படி செயல்படவில்லை. அவர்களுக்கு ஏதோ ஒரு அழுத்தம் கொடுத்துள்ளனர் என்றும் தெரிவித்தார். கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தான், பொதுச்செயலாளர், முதல்வர் வேட்பாளரை தேர்ந்து எடுக்க வேண்டும் என எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் விரும்பியதாகவும் கூறினார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி